ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்!

author img

By

Published : Dec 29, 2019, 8:31 AM IST

தருமபுரி: அரூர் அருகே அரசுப் பேருந்து மீது மரம் விழுந்ததில் நான்கு பயணிகள் காயமடைந்தனர்.

அரசு பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்
அரசு பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சேலம் - வேலூர் பிரதான சாலையில், அரூர் அடுத்த மாம்பட்டி அருகே பேருந்து பழுதடைந்தது.

இதனையடுத்து பேருந்தை ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சரிசெய்து கொண்டிருந்தபோது பேருந்தின் அருகே இருந்த மரத்தின் கிளை பேருந்தின் மீது விழுந்தது. தொடர்ந்து பேருந்தின் மேற்கூரை உடைந்து பயணிகளின் மேல் விழுந்தது.

அரசுப் பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்

இதில் நான்கு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் ஓட்டுநர் பேருந்தை சரிசெய்து காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சேலம் - வேலூர் பிரதான சாலையில், அரூர் அடுத்த மாம்பட்டி அருகே பேருந்து பழுதடைந்தது.

இதனையடுத்து பேருந்தை ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சரிசெய்து கொண்டிருந்தபோது பேருந்தின் அருகே இருந்த மரத்தின் கிளை பேருந்தின் மீது விழுந்தது. தொடர்ந்து பேருந்தின் மேற்கூரை உடைந்து பயணிகளின் மேல் விழுந்தது.

அரசுப் பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்

இதில் நான்கு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் ஓட்டுநர் பேருந்தை சரிசெய்து காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!

Intro:அரூர் அருகே அரசு பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்- ஓட்டுநரின் சாமார்த்தியத்தால், பெரு விபத்து தவிர்ப்பு, பயணிகள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய பயணிகள்Body:அரூர் அருகே அரசு பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்- ஓட்டுநரின் சாமார்த்தியத்தால், பெரு விபத்து தவிர்ப்பு, பயணிகள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய பயணிகள்Conclusion:தருமபுரி அரூர் அருகே அரசு பேருந்து மீது மரம் விழுந்ததில் 4 பயணிகள் காயம்-


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து கோவை செல்ல அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றி வந்தது. சேலம்-வேலூர் பிரதான சாலையில், அரூர் அடுத்த மாம்பட்டி அருகே வந்த போது  திடீரென பேருந்து பழுதடைந்தது . பேருந்து அரசமரம், புளியமரம் இரண்டும் இணைந்து வளர்ந்த மரம் திடீரென பேருந்து மீது சாய்ந்து விழுந்துள்ளது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் வலது பக்கமாக வாகனத்தை இயக்கியுள்ளார்.


ஆனாலும் மரத்தின் நுனி பகுதி பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் மேற்கூரை உடைந்து 

 4 பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் லேசான காயம் என்பதால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்லாமல் தொடர்ந்து வந்த  பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்றனர். இந்த  விபத்தில் ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் மற்ற பயணிகள் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  காயம் அடைந்த இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.