ETV Bharat / state

அரசு ரத்த வங்கியை சரியாக பராமரிக்காத மருத்துவ அலுவலர், செவிலியர் மீது நடவடிக்கை! - Blood bank not maintaining properly

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியை முறையாக பராமரிக்காத மருத்துவ அலுவலா் மற்றும் செவிலியர் உள்ளிட்ட 13 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

dharamapuri
author img

By

Published : Mar 27, 2019, 7:22 PM IST

Updated : Mar 27, 2019, 10:00 PM IST

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்கள்சிகிச்சை பெற்ற கா்ப்பிணிகள்,தாய்மார்கள் என 15 போ் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் சுகாதாரத் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் ஜனவரி 22ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உயா் மருத்துவ அலுவலர்கள் ரகசியமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வில் ரத்தம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதனை கண்டறிந்தனர்.

ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரத்தம் ஏற்றப்பட்டநோயாளிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிலர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணம்ரத்த வங்கியில் தவறு நடந்திருப்பதும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு அந்த குழு அறிக்கை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அலுவலர்கள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஸ்- மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் ருக்மணி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘தவறிழைத்தவர்கள் மீது குற்றப்புகார் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி
மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் கடிதம்!
தருமபுரி
மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் கடிதம்!

மேலும் அதில்,10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் எம்.சந்திரசேகர், செவிலியர்கள் கே.ஜெயா, ஆர்.ராணி, டி.சாரதா, எல்.கலைவாணி, டி.எஸ்.விமலா, எஸ்.கே.உமாராணி, கே.சுகதேவ், பி.செல்வி, கே.மாலதி- ஆய்வக பணியாளர்கள் ஆர்.திருமால், எஸ்.கவிதா, எஸ்.சோனியா ஆகிய 13 பேர் மீது தமிழ்நாடுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மீது 17-பி பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ரத்தவங்கி சரியாக பராமரிக்காத மருத்துவ அலுவலர், செவிலியர் மீது நடவடிக்கை!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்கள்சிகிச்சை பெற்ற கா்ப்பிணிகள்,தாய்மார்கள் என 15 போ் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் சுகாதாரத் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் ஜனவரி 22ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உயா் மருத்துவ அலுவலர்கள் ரகசியமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வில் ரத்தம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதனை கண்டறிந்தனர்.

ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரத்தம் ஏற்றப்பட்டநோயாளிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிலர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணம்ரத்த வங்கியில் தவறு நடந்திருப்பதும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு அந்த குழு அறிக்கை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அலுவலர்கள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஸ்- மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் ருக்மணி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘தவறிழைத்தவர்கள் மீது குற்றப்புகார் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி
மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் கடிதம்!
தருமபுரி
மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் கடிதம்!

மேலும் அதில்,10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் எம்.சந்திரசேகர், செவிலியர்கள் கே.ஜெயா, ஆர்.ராணி, டி.சாரதா, எல்.கலைவாணி, டி.எஸ்.விமலா, எஸ்.கே.உமாராணி, கே.சுகதேவ், பி.செல்வி, கே.மாலதி- ஆய்வக பணியாளர்கள் ஆர்.திருமால், எஸ்.கவிதா, எஸ்.சோனியா ஆகிய 13 பேர் மீது தமிழ்நாடுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மீது 17-பி பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ரத்தவங்கி சரியாக பராமரிக்காத மருத்துவ அலுவலர், செவிலியர் மீது நடவடிக்கை!

தருமபுரி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி முறையாக பராமரிக்கவில்லை என்ற புகாரின் பேரில் மருத்துவஅலுவலா் மற்றும் செவிலியர் உள்ளிட்ட 13 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு.

 

தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களில் சிகிச்சை பெற்ற  கா்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் என 15போ் இறந்துள்ளனா்.  இவ்வாறன மரணங்கள் குறித்து  விவசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் சுகாதார துறையில் புகார் அளித்துள்ளனா். புகாரின் பேரில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஜனவரி 22-ம் தேதி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உயா் மருத்தவ அலுவலா்கள் ரகசியமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் ஆய்வு நடத்தியுள்ளனா். ஆய்வில் ரத்தம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதனை கண்டறிந்துள்ளனா். ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரத்தத்தை பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகி சிலர் உயிரிழப்புக்கு உள்ளாகினர்  என்பதையும் ரத்த வங்கியில் தவறு நடந்திருப்பதும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு அந்த குழு மூலம் அறிக்கை அளித்துள்ளனா்.  அதன் அடிப்படையில்  இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் ருக்மணி ஆகியோருக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘தவறிழைத்தவர்கள் மீது குற்றப்புகார் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்இந்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் எம்.சந்திரசேகர், செவிலியர்கள் கே.ஜெயா, ஆர்.ராணி, டி.சாரதா, எல்.கலைவாணி, டி.எஸ்.விமலா, எஸ்.கே.உமாராணி, கே.சுகதேவ், பி.செல்வி, கே.மாலதி, ஆய்வக பணியாளர்கள் ஆர்.திருமால், எஸ்.கவிதா, எஸ்.சோனியா ஆகிய 13 பேர் மீது தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மீது 17-பி பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதரதுறை செயலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(மொழி பெயர்ப்பு சரி பார்த்துக்கொள்ளவும்)

 

WhatsApp Image 2019-03-27 at 10.17.33 AM (2).jpeg
WhatsApp Image 2019-03-27 at 10.17.33 AM.jpeg

-



B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
Last Updated : Mar 27, 2019, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.