ETV Bharat / state

காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

author img

By

Published : Jan 24, 2020, 11:47 PM IST

தருமபுரி: தை அமாவாசை நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

at hogenakkal on thai amavasai day people worshipped their ancestors by taking holy bath in cauvery river
காவிரி ஆற்றில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான மறைந்த முன்னோர்களுக்கு திதி தந்து வணங்குவது, தை அமாவாசைகளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இன்று தை அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து புனித நீராடினர்.

காவிரி ஆற்றில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

இதையும் படியுங்க: தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான மறைந்த முன்னோர்களுக்கு திதி தந்து வணங்குவது, தை அமாவாசைகளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இன்று தை அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து புனித நீராடினர்.

காவிரி ஆற்றில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

இதையும் படியுங்க: தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

Intro:தைஅமாவாசை முன்னிட்டு தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராலமானோர் முன்னோர்களுக்கு தர்பணம்Body:தைஅமாவாசை முன்னிட்டு தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராலமானோர் முன்னோர்களுக்கு தர்பணம்Conclusion:தைஅமாவாசை முன்னிட்டு தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராலமானோர் முன்னோர்களுக்கு தர்பணம்

இன்று தைஅமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் ஒகேனக்கல்லில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனா். இந்துக்களின் நம்பிக்கை மறைந்த முன்னோர்களுக்கு திதி தந்து வணங்குவது. மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் மறைந்த முன்னோர்களுக்கு தற்பணம் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர் . இன்று தை அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து புனித நீராடினர் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.