ETV Bharat / state

கடலூரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! - Signal 1 cyclone warning in Cuddalore

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

cuddalore
author img

By

Published : Nov 5, 2019, 5:12 PM IST

Updated : Nov 5, 2019, 5:45 PM IST

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்தத் தாழ்வு நிலை, சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூரில் உள்ள புயல் எச்சரிக்கை கூண்டு

அதன்படி, இன்று பிற்பகல் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதையும் வாசிங்க : கடலூர்: பட்டப்பகலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருட்டு !

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்தத் தாழ்வு நிலை, சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூரில் உள்ள புயல் எச்சரிக்கை கூண்டு

அதன்படி, இன்று பிற்பகல் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதையும் வாசிங்க : கடலூர்: பட்டப்பகலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருட்டு !

Intro:கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றம்Body:கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள கடலில் அந்தமானுக்கு வடக்கே, பரதீப்பிற்கு சுமார் 920 km தெற்கு தென் கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( Depression) உருவாகியுள்ளது. இந்த மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்/வடக்கு ஒடிசா/பங்களாதேஷ் கடற்கரை நோக்கி செல்லும். இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் 1 ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.Conclusion:
Last Updated : Nov 5, 2019, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.