ETV Bharat / state

மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலி

author img

By

Published : Dec 3, 2019, 1:50 PM IST

கடலூர்: கூத்தப்பாக்கம் நவநீத நகர் பகுதியில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீரில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
மழைநீரில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம் நவநீத நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்(60) என்ற முதியவர் முகாமிலிருந்து காலை தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

மழைநீரில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

அப்போது தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், முதியவர் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாரில் முதியவர் உடல் மீட்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம் நவநீத நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்(60) என்ற முதியவர் முகாமிலிருந்து காலை தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

மழைநீரில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

அப்போது தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், முதியவர் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாரில் முதியவர் உடல் மீட்பு!

Intro:கடலூரில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்த முதியவர் பலிBody:கடலூர்
டிசம்பர் 3,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறு குளம் நிரம்பி உள்ளது இந்த நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம் நவநீத நகர் பகுதியில் குடியிருப்பு முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதால் கடந்த 5 நாட்களாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதில் நவநீத நகரை நகர் பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவரின் மகன் ராஜ் (60) என்பவர் முகாமிலிருந்து காலை வீட்டிற்கு வந்துள்ளார் இன்று காலை தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார் அப்போது தவறி விழுந்து தேங்கிய மழை நீரில் உயிரிழந்தார் சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மழைநீரில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பல பகுதிகளில் குடியிருப்புகள் மழைநீர் தேங்கி நிற்பதால் உடனடியாக மழைநீரை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.