ETV Bharat / state

கடலூர் அமமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு!

கடலூர்: அமமுக கட்சியின் கடலூர்  பாராளுமன்ற தொகுதி வேட்பாளரின் வேட்புமனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

author img

By

Published : Mar 27, 2019, 9:39 PM IST

cuddalore


நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர்நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பொறியாளர் கார்த்திக் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில்அமமுக வேட்பாளர் பொறியாளர் கார்த்திக் வேடப்புமனு நிராகரிக்கப்பட்டது.முன்மொழிந்தார்களில் பத்து பேரில் இரண்டு பேர் வாக்காளர் படிவத்தில் குளறுபடி உள்ளதாக கூறி நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாற்று வேட்பாளர் காசிதங்கவேல் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு உரிய எழுத்து பூர்வமான விளக்கம் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலதை அமமுக முற்றுகையிட்டதால், காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.



நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர்நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பொறியாளர் கார்த்திக் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில்அமமுக வேட்பாளர் பொறியாளர் கார்த்திக் வேடப்புமனு நிராகரிக்கப்பட்டது.முன்மொழிந்தார்களில் பத்து பேரில் இரண்டு பேர் வாக்காளர் படிவத்தில் குளறுபடி உள்ளதாக கூறி நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாற்று வேட்பாளர் காசிதங்கவேல் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு உரிய எழுத்து பூர்வமான விளக்கம் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலதை அமமுக முற்றுகையிட்டதால், காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


*அ.ம.மு.க கட்சி சார்பில் கடலூர்  பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பொறியாளர் கார்த்திக்  மனு தாக்கல் நிராகரிப்பு*
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போலீசாருடன் வாக்குவாதம்

கடலூர்
மார்ச் 27,
பாராளுமன்ற தேர்தலையொட்டி  வேட்புமனு கடைசி நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர்  பாராளுமன்ற தொகுதிக்கு, பொறியாளர் கார்ததிக் என்பவர் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமா அன்புச்செல்வன் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் .

இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது இதில் 

கடலூரில் அமமுக வேட்பாளர் பொறியாளர் கார்த்திக் வேடப்புமனு நிராகரிப்பு 

10 பேர் முன்மொழிந்தார்கள் இதில் இரண்டு பேர் வாக்காளர் படிவத்தில் மாற்றுதல் உள்ளதால் நிராகரிப்பு


மாற்று வேட்பாளர் காசிதங்கவேல் பண்ருட்டி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மனு ஏற்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து பொறியாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உரிய எழுத்து பூர்வமான விளக்கம் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு வருகின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாருடன் வாக்குவாதம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.