ETV Bharat / state

100% வாக்குப்பதிவு முன்னிறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் உறுதிமொழி

author img

By

Published : Apr 2, 2019, 9:07 AM IST

கடலூர்: நூறு விழுக்காடு வாக்குப்பதிவு முன்னிறுத்தி கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர்

மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடலூர் மாவட்ட ஆட்சியர்


இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேர்தல் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


பின்னர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் மாண்பை நேரில் நிறுத்தி மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் 100 விழுக்காடு வாக்களிக்க விழிப்புணர்வு மேற்கொள்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடலூர் மாவட்ட ஆட்சியர்


இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேர்தல் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


பின்னர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் மாண்பை நேரில் நிறுத்தி மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் 100 விழுக்காடு வாக்களிக்க விழிப்புணர்வு மேற்கொள்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.

நூறு சதவீத வாக்குப்பதிவு முன்னிறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் உறுதி மொழி

கடலூர்
ஏப்ரல் 1,

 மக்களவைத் தேர்தல் வருகின்ற பதினெட்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் மாண்பை நேரில் நிறுத்தி மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் 100% வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.

Video send ftp 
file name: TN_CDL_03_01_COLLECTOR_PROMISE_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.