ETV Bharat / state

பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

author img

By

Published : Feb 4, 2020, 12:09 AM IST

கோவை: பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் ஏ.நாகூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் பேச்சிமுத்து (13). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் சுப்பிரமணியம் குடும்பத்தினர் பழனி கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் சுப்பிரமணியம் தனது மகன் பேச்சிமுத்துவை "பள்ளிக்குச் சென்று வா!" என்று சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த பேச்சிமுத்துவிடம் சுப்பிரமணியம் கையில் பத்து ரூபாய் கொடுத்து பள்ளிக்குப் போ என்று சொல்லி விட்டு வேலைக்குச் சென்று விட்டார்.

இதனையடுத்து பேச்சிமுத்து வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இவருடைய அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த பேச்சிமுத்துவின் தாயார் கத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

பின்னர் பேச்சிமுத்துவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பேச்சிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் ஏ.நாகூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் பேச்சிமுத்து (13). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் சுப்பிரமணியம் குடும்பத்தினர் பழனி கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் சுப்பிரமணியம் தனது மகன் பேச்சிமுத்துவை "பள்ளிக்குச் சென்று வா!" என்று சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த பேச்சிமுத்துவிடம் சுப்பிரமணியம் கையில் பத்து ரூபாய் கொடுத்து பள்ளிக்குப் போ என்று சொல்லி விட்டு வேலைக்குச் சென்று விட்டார்.

இதனையடுத்து பேச்சிமுத்து வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இவருடைய அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த பேச்சிமுத்துவின் தாயார் கத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நெகமம் பகுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

பின்னர் பேச்சிமுத்துவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பேச்சிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Intro:studentBody:studentConclusion:

பொள்ளாச்சி அருகேநெகமம் ஏ.நாகூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் கூலித்தொழிலாளி இவரது மகன் பேச்சிமுத்து 13, அங்குள்ள தனியார் பள்ளியில்  7- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு வந்துள்ளனர் நேற்று சுப்பிரமணியம் தனது மகன் பேச்சிமுத்துவை பள்ளிக்கு சென்று வா என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார். நான் இன்று பள்ளிக்கு சொல்லமாட்டேன் நாளைக்கு தான் போவேன் என்று சொல்லி உள்ளான். அப்போது சுப்பிரமணியம் பேச்சிமுத்து விடம் கையில்  பத்து ரூபாய் கொடுத்து விட்டு பள்ளிக்கு போ என்று சொல்லி விட்டு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த அம்மா அருக்காணகொண்டுி 40 வெளியே வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.இதை அறிந்த பேச்சிமுத்து வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சிமுத்துவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பேச்சிமுத்து ஏற்கனவே இறந்து விட்டான் என கூறினார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.