ETV Bharat / state

கோவையில் 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! - coimbatore latest news

கோவை: செல்வபுரம் பகுதியில் சுமார் 100 கிலோ எடைக்கொண்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

kovai
kovai
author img

By

Published : Dec 11, 2019, 8:36 AM IST

கோவை செல்வபுரம் பகுதியில் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கபடுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அங்கு காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் 100 கிலோ எடைக்கொண்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதனை வைத்திருந்த தாமஸ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கபடுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அங்கு காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் 100 கிலோ எடைக்கொண்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதனை வைத்திருந்த தாமஸ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : கஞ்சா விற்பனை: தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்கள் கைது!

Intro:செல்வபுரம் பகுதியில் 100கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்Body:செல்வபுரம் பகுதியில் 100கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை செல்வபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 100கிலோ உள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சப்ளையர் தாமஸ் என்பவரை கைது செய்தனர்.

பல வணிக கடைகளில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 100 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாத் 2.5 லட்சம் ஆகும். இதில் தாமஸ் என்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை வாங்கி கடைக்கு விநியோகம் செய்பவரை கைது செய்தனர்.

Conclusion:இதனை தடுக்க போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.