ETV Bharat / state

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நாடகம்: உண்மையென நம்பி காவல்துறையை அழைத்த மக்கள் - பொள்ளாச்சி விழிப்புணர்வு நாடகம்

கோவை: பொள்ளாச்சியில் சாலை விபத்து தொடர்பாக நடத்திய விழிப்புணர்வு நாடகம் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நாடகம்  பொள்ளாச்சி விழிப்புணர்வு நாடகம்  road awareness drama program conducted in pollachi
சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நாடகம்
author img

By

Published : Jan 25, 2020, 3:25 PM IST

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மேற்கு காவல் நிலைய காவலர்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.

ஹெல்மெட் அணிதல், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் செல்லக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், இது உண்மையென நம்பி காவல் துறை, ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நாடகம்

மேலும், முதலில் சிலர் உதவி செய்வதற்காக முன் வந்ததும், பின்னர் இது விழிப்புணர்வு நாடகம் என்பதை உணர்ந்ததும் நிகழ்ந்தது. இந்த நாடகம் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்ததுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துச்சென்றனர்.

இதையும் படிங்க: உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மேற்கு காவல் நிலைய காவலர்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.

ஹெல்மெட் அணிதல், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் செல்லக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், இது உண்மையென நம்பி காவல் துறை, ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நாடகம்

மேலும், முதலில் சிலர் உதவி செய்வதற்காக முன் வந்ததும், பின்னர் இது விழிப்புணர்வு நாடகம் என்பதை உணர்ந்ததும் நிகழ்ந்தது. இந்த நாடகம் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்ததுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துச்சென்றனர்.

இதையும் படிங்க: உயிரை பணயம் வைத்து மற்றொருவரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்

Intro:r t oBody:r t oConclusion:பொள்ளாச்சி சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் தத்துருவமாக சாலை விபத்து நாடகம். உண்மை என நம்பி உதவி செய்ய வந்த பொதுமக்கள்.

பொள்ளாச்சி ஜனவரி : 25

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு நாடகம் நடத்தினர். ஹெல்மெட் அணிதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் செல்லுதல் போன்ற சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஒரு தத்துருவமாக நாடகத்தை நடத்தினர்.
தத்துருவமாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நாடகம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த நாடகத்தைப் பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உண்மை என நம்பி காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர். மற்றும் ஒரு சிலர் உதவி செய்வதற்காக முன் வந்தனர் பின்னர் இது நாடகம் என உணர்ந்தனர். இந்த நாடகம் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.