ETV Bharat / state

கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை!

கோவை: மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைவாசிகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆணையர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

author img

By

Published : Mar 30, 2019, 9:04 PM IST

கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை

கோவையில் உள்ள மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளிடையே தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, சிகரெட், செல்போன் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரை இந்த சோதனை நிறைவு பெறவில்லை.


கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை

கோவையில் உள்ள மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளிடையே தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, சிகரெட், செல்போன் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரை இந்த சோதனை நிறைவு பெறவில்லை.


கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை
சு.சீனிவாசன்.      கோவை


கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைவாசிகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆணையர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது..



கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார்  திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி சிகரெட் செல்போன் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் இந்த சோதனையை துவக்கி உள்ளனர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக  நடைபெற்று வரும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனினும் இதுவரை இந்த சோதனை நிறைவு பெறவில்லை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள இடங்களில் தனித் தனி அறைக்குள் சென்று இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.