ETV Bharat / state

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை - Pollachi Railway Station

கோவை : இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ரயில் பயணி பேட்டி
author img

By

Published : Apr 27, 2019, 5:51 PM IST

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை, தமிழக காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை, தமிழக காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை
பொள்ளாச்சி : ஏப்: 27
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் கோவையில் ஏற்கனவே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக  கருதப்படுவதால்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது  தமிழக கேரள எல்லைப் பகுதிகளான பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்  இன்று தென்னக ரயில்வே போலீசார் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பொள்ளாச்சி  மார்க்கமாக வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  ரயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் கொண்டு வரும் பேக்குகள் கை பைகள்  உள்ளிட்ட பொருள்களை தீவிரமாக சோதனை செய்து  வருகின்றனர் மேலும் ரயில் நிலையங்களுக்கு புதிய நபர்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக வந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் கேரளா கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பார்சல்களும் யார் பெயரில் புக் செய்யப்படுகிறது. ரயில்களில் போலீசார் சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பயணிகள் கூறும் பொழுது இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் போல் நடை பெறமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்காக வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேட்டி- கனகராஜ் ( ரயில் பயணி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.