ETV Bharat / state

தொழில் துறைகளை மேம்படுத்தவே முதலமைச்சர் வெளிநாட்டுப்பயணம்!

author img

By

Published : Aug 31, 2019, 7:02 AM IST

கோவை: கல்வி, மருத்துவம், தொழில் துறையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்லவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

pollachi-jeyaraman-talks-about-chief-minister-foriegn-tour

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார். சாலை பணிகள் தாமதத்திற்கான காரணங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இப்பகுதியில் கல்வி நிலையங்கள் அதிக அளவில் உள்ளதால் சாலை பணிகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மருத்துவம், கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தவும், தொழில் துறையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் பொறுப்பு முதலமைச்சரை நியாமிக்காமல் சென்றுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கூறுவது ஆதாரமற்றது.

வெளிநாட்டு பயணம் செல்லும் முன்பே எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கூறிவிட்டுதான் முதலமைச்சர் சென்றுள்ளார், என்றார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார். சாலை பணிகள் தாமதத்திற்கான காரணங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இப்பகுதியில் கல்வி நிலையங்கள் அதிக அளவில் உள்ளதால் சாலை பணிகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மருத்துவம், கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தவும், தொழில் துறையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் பொறுப்பு முதலமைச்சரை நியாமிக்காமல் சென்றுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கூறுவது ஆதாரமற்றது.

வெளிநாட்டு பயணம் செல்லும் முன்பே எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கூறிவிட்டுதான் முதலமைச்சர் சென்றுள்ளார், என்றார்.

Intro:roadaiveBody:roadaiveConclusion:தமிழக முதல்வர் மீது காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் அழகிரி வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் பாரதப் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது அவர் வைக்கும் பொறுப்பு யாரிடமும் கொடுப்பதில்லை பொள்ளாச்சியில் துணைசபாநாயகர் பேட்டி

பொள்ளாச்சி ஆகஸ்டு : 30

பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி காந்தி சிலையில் இருந்து புது திட்ட சாலை இனைக்கும் பல்லடம் சாலை சந்திப்பு வரை பார்வையிட்டார். சாலை பணிகள் தாமத்திற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இப்பகுதியில் கல்வி நிலையங்கள் அதிக அளவில் உள்ளதால் சாலை பணிகளை உடனடியாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் மருத்துவம், கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தவும், தொழில் துறையில் முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்ல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கவும் சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தின் போது என்னென்ன முறைகளை கையாள வேண்டும் போன்றவற்றை செய்து செய்துவிட்டு வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆகவே தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் சொல்வது ஆதாரமற்ற குற்றச்சாட்டு பாரத பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் பொழுது அவர் பார்க்கும் இலாகா யாரிடமும் கொடுத்து செல்வதில்லை என்றும் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்தவாரே அனைத்து இலாகாக்களையும் கவனித்து கொள்கிறார் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.