ETV Bharat / state

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்

author img

By

Published : May 4, 2019, 6:24 AM IST

Updated : May 4, 2019, 11:39 AM IST

கோவை: பொள்ளாச்சி - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

bridge work

கோவை - பொள்ளாச்சி இடையே இருந்த ரோட்டை நான்குவழிச்சாலையாக மாற்றும்பணிக்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கபட்டது. தற்போது இந்தப் பணி 80 சதவீதம் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

இதில் மூன்று மேம்பாலங்கள் மற்றும் ஒரு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பாளையம் அடுத்து உள்ள முள்ளுபாடி ரயில்வே கேட் மேம்பாலத்தின் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று இந்த மேம்பாலத்தை இணைக்கும் இரும்பு இணைப்பு பாலம் பொருத்தும் பணி நடைபெற்றது. அந்த இரும்பு பாலத்தை ராட்சத கிரேன் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூணில் பொருத்தினர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்

இதன் காரணமாக நேற்று இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் கோவில்பாளையம் வழியாக மாற்றி விடப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீதமுள்ள பாலங்களின் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த பணியை நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ரயில்வேத் துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.

கோவை - பொள்ளாச்சி இடையே இருந்த ரோட்டை நான்குவழிச்சாலையாக மாற்றும்பணிக்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கபட்டது. தற்போது இந்தப் பணி 80 சதவீதம் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

இதில் மூன்று மேம்பாலங்கள் மற்றும் ஒரு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பாளையம் அடுத்து உள்ள முள்ளுபாடி ரயில்வே கேட் மேம்பாலத்தின் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று இந்த மேம்பாலத்தை இணைக்கும் இரும்பு இணைப்பு பாலம் பொருத்தும் பணி நடைபெற்றது. அந்த இரும்பு பாலத்தை ராட்சத கிரேன் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூணில் பொருத்தினர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்

இதன் காரணமாக நேற்று இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் கோவில்பாளையம் வழியாக மாற்றி விடப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீதமுள்ள பாலங்களின் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த பணியை நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ரயில்வேத் துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.

பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி தீவிரம். பொள்ளாச்சி - 6  பொள்ளாச்சி கோவை  தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலையாக மாற்ற பணி மத்திய அரசு நிதியுடன் துவக்கப்பட்டது ரூ 560 கோடி நிதியுடன் துவக்கப்பட்ட பணி 80 சதவீதம் நிறைவு அடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு விடப்பட்டது இதில் மூன்று மேம்பாலங்கள் மற்றும் ஒரு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது, கிணைத்துகடவு மேம்பாலா பணிகள் முடிந்து கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு விடப்பட்டது இந்நிலையில்  கோவில்பாளையம் அடுத்து உள்ள முள்ளு பாடி ரயில்வே கேட் மேம்பாலா பணிகள் 80 சதவீதம் நிறைவுடைந்தது அடுத்து இன்று இரும்பு பாலாத்தை இணைக்கும் இணைப்பு பாலம் பொருத்தும் பணி நடைபெற்றது ராட்சச கிரேன் உதவியுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் தூணில் பொருத்தினர் இதன் காரணமாக இரவு பத்து மணிமுதல் காலை 6 மணி வரை போக்குவரத்து கோவை செல்ல கோவில்பாளையம் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த பணிகள் முடிவு அடைந்தவுடன் சாலையை இணைக்கும் முக்கிய பாலாம் பணிகள் முடிவுறும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்த்துறை அதிகாரிகள் , ரயில்வேத் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணிமேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : May 4, 2019, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.