ETV Bharat / state

‘மக்களின் தேவையை நன்கு அறிந்தவர் முதலமைச்சர்’ - எஸ்.பி. வேலுமணி - Minister SP Velumani talks about the Chief Minister

கோவை: மக்களின் தேவையை நன்கு அறிந்து வைத்துள்ளவர் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

Minister SP Velumani talks about the Chief Minist
Minister SP Velumani talks about the Chief Minist
author img

By

Published : Dec 23, 2019, 11:35 AM IST

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசித்தூர், கப்பலங்கரை, கோவில்பாளையம், ராமபட்டினம், அம்பராம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பரப்புரை மேற்கொள்ளும் எஸ்.பி. வேலுமணி

அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், மக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஐம்பதாண்டுகால வளர்ச்சியை 5 வருடத்திலே தந்துள்ளோம் - எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசித்தூர், கப்பலங்கரை, கோவில்பாளையம், ராமபட்டினம், அம்பராம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பரப்புரை மேற்கொள்ளும் எஸ்.பி. வேலுமணி

அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், மக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஐம்பதாண்டுகால வளர்ச்சியை 5 வருடத்திலே தந்துள்ளோம் - எஸ்.பி.வேலுமணி

Intro:ministerBody:ministerConclusion:பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் வேலுமணி தீவிர பிரச்சாரம் பொள்ளாச்சி 22 உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை அடுத்து வடசித்தூர் கப்பலங்கரை கோவில்பாளையம் ராம பட்டினம் அம்பராம்பாளையம் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி துணை சபாநாயகர் ஜெயராமன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அமைச்சர் பேசும்பொழுது தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு நல்லாட்சி தந்து கொண்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை தந்து கொண்டிருப்பது இந்த ஆட்சி மூன்று மாதத்தில் ஆட்சி கவிழும் என்று கூறியவர்கள் இன்று மூன்று 3 வருடங்களை கடந்து ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.