ETV Bharat / state

சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன் - ப. சிதம்பரம்

author img

By

Published : Jan 26, 2020, 1:57 PM IST

கோவை: நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

P. Chidambaram
P. Chidambaram

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ப. சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர், "தற்போதைய மோடியின் ஆட்சியில் தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்த அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமி நீளத்தைவிட அதிகமாக உள்ளது" என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சி சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதை விதித்த அரசின் மீது பிழை உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் முடங்கி கிடப்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி மட்டுமே காரணம் என்று கூறிய அவர், நாட்டில் 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் தற்பொழுது தலைவிரித்தாடுவதாக வேதனை தெரிவித்தார்.

இதனால் மூன்று கோடி பேருக்கும் மேல் வேலையிழந்து நிற்பதாகவும், அதில் மென்பொருள் துறையில் மட்டுமே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தில் பேசிய ப. சிதம்பரம்

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசானது முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து இஸ்லாமிய மக்களை மிகவும் துன்புறுத்துகின்றது.

அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக இந்தியாவிற்கு குடிபெயரும் மக்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று மோடி, அமித் ஷா கூறியது எவ்வகையில் நியாயம். இது மதரீதியாக பெரும் பிரச்சனையை கொண்டுவந்து சேர்க்கும்" என்றார்.

மேலும் அவர், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் அனைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு தலை வணங்குவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ப. சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர், "தற்போதைய மோடியின் ஆட்சியில் தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்த அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமி நீளத்தைவிட அதிகமாக உள்ளது" என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சி சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதை விதித்த அரசின் மீது பிழை உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் முடங்கி கிடப்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி மட்டுமே காரணம் என்று கூறிய அவர், நாட்டில் 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் தற்பொழுது தலைவிரித்தாடுவதாக வேதனை தெரிவித்தார்.

இதனால் மூன்று கோடி பேருக்கும் மேல் வேலையிழந்து நிற்பதாகவும், அதில் மென்பொருள் துறையில் மட்டுமே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தில் பேசிய ப. சிதம்பரம்

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசானது முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து இஸ்லாமிய மக்களை மிகவும் துன்புறுத்துகின்றது.

அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக இந்தியாவிற்கு குடிபெயரும் மக்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று மோடி, அமித் ஷா கூறியது எவ்வகையில் நியாயம். இது மதரீதியாக பெரும் பிரச்சனையை கொண்டுவந்து சேர்க்கும்" என்றார்.

மேலும் அவர், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் அனைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு தலை வணங்குவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.

Intro:காங்கிரஸ் பொதுக்கூட்டம் பா சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


Body:கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பா சிதம்பரம் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர் தற்போது உள்ள அரசானது மக்களை மிகவும் மதிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு எடுத்துக்காட்டாக மோடி அவர்களின் ஆட்சியில் முதல் ஆண்டுகளிலேயே தொழில் விவசாயம் பொருளாதாரம் போன்றவை மிகவும் சரிவை சந்தித்து விட்டது என்று தெரிவித்தார் மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமி நீளத்தை விட அதிகமாக உள்ளது என்று கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதை விதித்த அவர்களின் மீது பிழை உள்ளது என்று தெரிவித்தார் கோவை மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள சிறு குறு தொழில்கள் முடங்கி கிடப்பதற்கு ஜிஎஸ்டி மட்டுமே காரணம் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது மத்திய அரசானது முத்தலாக் சட்டம் குடியுரிமை திருத்த சட்டம் காஷ்மீர் விவகாரம் போன்ற பல்வேறு சட்டங்களை தீட்டி இஸ்லாமிய மக்களை மிகவும் சந்திக்கின்ற செயலை செய்கிறது என்று தெரிவித்தார். மேலும் நாட்டில் 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் தற்பொழுது தலைவிரித்தாடுகிறது என்று தெரிவித்தார் மூன்று கோடி பேருக்கும் மேல் வேலை இழந்து நிற்பதாகவும் அதில் மென்பொருள் துறையில் மட்டுமே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் நாட்டிற்கு 4.8 சதவீதம் மட்டுமே அழற்சி ஏற்பட்டு இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார். இதனால் நெசவு தொழில் உட்பட விவசாயம் உட்பட பல்வேறு துறைகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.

அண்டை நாடுகளில் இருந்து வாழ்வாதாரத்திற்காக இந்தியாவிற்கு குடிபெயரும் மக்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று மோடி மற்றும் அமித் ஷா கூறியது எவ்வகையில் நியாயம் என்றும் இது மதரீதியாக பெரும் பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தெரிவித்தார். எனக்காக போராடினால் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராடும் அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன் என்றும் தெரிவித்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.