ETV Bharat / state

கோவை மாவட்டம் முழுவதும் தலைக்கவச விழிப்புணர்வு - அசத்தும் காவலர்கள்! - helmet awareness in kovai

கோவை: காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி மாவட்ட காவலர்கள் அனைவரும், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு தலைக்கவச விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

coimbatore
author img

By

Published : Oct 6, 2019, 9:43 PM IST

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காவலர்கள், கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அறிவுறுத்தியும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

மேலும், வாகனத்தின் நம்பர் பிளேட் எழுத்துக்கள் முறையாக எழுதப்படாமல் இருந்தால், அதனை அப்போதே நீக்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முறையாக எழுதப்படாத நம்பர் பிளேட் எழுத்துக்களை மாற்றும் போது

இதையும் படிங்க:

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காவலர்கள், கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அறிவுறுத்தியும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

மேலும், வாகனத்தின் நம்பர் பிளேட் எழுத்துக்கள் முறையாக எழுதப்படாமல் இருந்தால், அதனை அப்போதே நீக்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முறையாக எழுதப்படாத நம்பர் பிளேட் எழுத்துக்களை மாற்றும் போது

இதையும் படிங்க:

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்

Intro:police newsBody:police newsConclusion:பொள்ளாச்சியில் உயர்நீதிமன்ற உத்தரவு அடுத்து போக்குவரத்து போலீசார் தலைகவசம் குறித்து விழிப்புணர்வு செய்தும், அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி- 6 பொள்ளாச்சியில் தலைகவசம் அவசியம்குறித்து உயர்நீதிமன்றம் பொதுமக்கள் தலைகவசம் அணிய உத்தரவு பிறபித்தது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜீத் குமார் அறிவுறுத்திலின் படி கோவை மாவட்ட முழுவதும் தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கடைவீதி, என பல பகுதிகளில் போலீசார் தலைகவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அபராதம் விதித்து வருகின்றனர், மேலும் நெம்பர் பிளேட் முறையாக எழுதமல் இருந்தால் உடனே அகற்றி முறையாக எழுத அறிவுறபடுத்துகின்றனர், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் தலைகவசம் குறித்து ஏற்ப்படுத்துகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.