ETV Bharat / state

கோவையில் புதிதாக 214 பேருக்கு கரோனா தொற்று!

author img

By

Published : Aug 7, 2020, 6:57 AM IST

கோவை: நேற்று 214 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் இன்று 214 பேருக்கு கரோனா தொற்று
கோவையில் இன்று 214 பேருக்கு கரோனா தொற்று

கோவை மாவட்டத்தில் நேற்று (ஆக.6) புதிதாக 214 பேருக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் கரோனா பாதிப்பு குணமாகி நேற்று 103 பேர் வீடு திரும்பினர்.

மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸிற்கு மாவட்டத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று (ஆக.6) புதிதாக 214 பேருக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் கரோனா பாதிப்பு குணமாகி நேற்று 103 பேர் வீடு திரும்பினர்.

மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸிற்கு மாவட்டத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.