இக்கூட்டம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் ஜோதி நிர்மலா சாமி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரான் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.