ETV Bharat / state

பிள்ளை பாசத்தால் உதயநிதிக்குப் பதவி! - பொள்ளாச்சி ஜெயராமன் சுசகம் - coimbatore pollachi government function

கோயம்புத்தூர்: ஸ்டாலின் பிள்ளைப் பாசத்தால் திமுகவில் உதயநிதிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
author img

By

Published : Nov 18, 2019, 4:14 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா, நெகமம் பகுதியில் வேளாண் விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “1972இல் திமுக தலைவராக இருந்த கலைஞர் தனது மகன் மு.க முத்து மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அதிமுக உருவானது. அதேபோல் இன்று கலைஞர் இல்லாத நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகன் மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவி வழங்கியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

அன்றைக்கும் திமுக-வில் “பிள்ளையோ பிள்ளை இன்றைக்கும் பிள்ளையோ பிள்ளை” பிள்ளைப் பாசம் தமிழ்நாட்டில் இனி எடுபடாது. இதனால் அக்கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும். உண்மையான விசுவாசமான தொண்டர்கள் அதிமுக பக்கம் வருவார்கள்” என்று அவர் கூறினார்.

பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா, நெகமம் பகுதியில் வேளாண் விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “1972இல் திமுக தலைவராக இருந்த கலைஞர் தனது மகன் மு.க முத்து மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அதிமுக உருவானது. அதேபோல் இன்று கலைஞர் இல்லாத நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகன் மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவி வழங்கியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

அன்றைக்கும் திமுக-வில் “பிள்ளையோ பிள்ளை இன்றைக்கும் பிள்ளையோ பிள்ளை” பிள்ளைப் பாசம் தமிழ்நாட்டில் இனி எடுபடாது. இதனால் அக்கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும். உண்மையான விசுவாசமான தொண்டர்கள் அதிமுக பக்கம் வருவார்கள்” என்று அவர் கூறினார்.

Intro:govtBody:govtConclusion:ஸ்டாலின் பிள்ளைப் பாசத்தால் திமுகவில் உதயநிதிக்கு பதவி அக் கட்சியில் பிளவு ஏற்படும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
பொள்ளாச்சி : நவ.17
பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா மற்றும் நெகமம் பகுதியில் வேளாண் விரிவாக்க கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது 1972 இல் திமுக தலைவராக இருந்த கலைஞர் தனது மகன் மு க முத்து மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார் அதன் பிறகு அதிமுக உருவானது அதேபோல் இன்று கலைஞர் இல்லாத நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன் மகன் மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கியுள்ளார் அன்றைக்கும் திமுக வில் பிள்ளை யோ பிள்ளை இன்றைக்கும் பிள்ளை யோ பிள்ளை பிள்ளை பாசம் தமிழகத்தில் இனி எடுபடாது இதனால் அக்கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும் உண்மையான விசுவாசமான தொண்டர்கள் அதிமுக பக்கம் வருவார்கள் மழைக்காலங்களில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க பொள்ளாச்சி பகுதியில் 20 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது விரைவில் பணிகள் தொடங்கும் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வரும் 29ம் தேதி தமிழகம் கேரளாஇரு மாநில உயர் மட்ட அரசு அதிகாரிகளுடன் சந்தித்து பேச உள்ளார் இதில் சுமூகமான முடிவு எட்டும் விரைவில் இரு மாநில முதல்வர்களும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.