ETV Bharat / state

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை: செட்டிபாளையம் பந்தய திடலில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த பந்தய வீரர் முதலிடம் பிடித்தார்.

author img

By

Published : Sep 2, 2019, 12:05 AM IST

coimbatore formula 4 Car race

கோவை அடுத்த செட்டிப்பாளையம் பந்தய திடலில் தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயம் கல்லூரிகளுக்கு இடையேயான பந்தயம், பார்முலா 4 ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

தேசிய அளவிலான பார்முலா 4 பந்தய பிரிவில் சென்னையைச் சேர்ந்த பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார். பெண்களுக்கான பார்முலா 4 பந்தய பிரிவில் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த மிரா எர்ட் முதலிடம் பெற்றார்.

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்

மேலும், பந்தயத் திடலில் இரு சக்கர வாகனங்களுக்கான பந்தயமும் நடைபெற்றது. இப்போட்டிகளின் இடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மனதை பதபதைக்கும் இந்த சாகச நிழச்சியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன.

கோவை அடுத்த செட்டிப்பாளையம் பந்தய திடலில் தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயம் கல்லூரிகளுக்கு இடையேயான பந்தயம், பார்முலா 4 ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

தேசிய அளவிலான பார்முலா 4 பந்தய பிரிவில் சென்னையைச் சேர்ந்த பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார். பெண்களுக்கான பார்முலா 4 பந்தய பிரிவில் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த மிரா எர்ட் முதலிடம் பெற்றார்.

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம்

மேலும், பந்தயத் திடலில் இரு சக்கர வாகனங்களுக்கான பந்தயமும் நடைபெற்றது. இப்போட்டிகளின் இடையே சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மனதை பதபதைக்கும் இந்த சாகச நிழச்சியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன.

Intro:கோவையில் வாகனப் போட்டி
Body:கரி மோட்டார் கார் பந்தயம்
100கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.

கோவை செட்டிபாளையம் பந்தய திடலில் காலை முதல் மாலை வரை பந்தயம் நடைபெற்றது. தனியார் நிறுவனமான சுஜுக்கி, ஜெ.கே.டயர்ஸ் இப்பந்தயத்தை நடத்தியது.

100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற
கார் பந்தய போட்டியில், சென்னை வீரர் முதலிடம் பிடித்தார்.
கோவை அடுத்த செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ் ரேஸ் பந்தயத்தில் இன்று தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் நடை பெற்றது. இதில் கல்லூரிகளுக்கு இடையேயான கார் ரேஸ், பார்முலா 4 ஆகிய பிரிவுகளின் ரேஸ் நடந்தது. இதில் சில மிக முக்கியமான தேசிய அளவிலான பார்முலா 4 பிரிவில் சென்னையை சேர்ந்த கார் ரேஸ் வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார்.
பெண்களுக்கான பார்முலா 4 பிரிவில் வதோதராவை சேர்ந்த மிரா எர்ட் முதலிடம் பெற்றார். மேலும் பைக் ரேசும் நடை பெற்றது.போட்டியின் இடையே கார் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சாகச நிழச்சியில் மனதை பதபதைக்கும் சாகசங்களும் பைக் ரேசில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு காயங்களும் ஏற்ப்பட்டன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.