ETV Bharat / state

எங்களையா துரத்துறீங்க! ஓடுங்க... இல்லைன்னா அவ்வளவுதான்! - elephant attack staff

கோவை: கேரளப் பகுதியில் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை துரத்த முயன்ற வனத் துறையினரை ஆண் யானை ஒன்று துரத்தியது. அதனிடமிருந்து அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் உயிர் தப்பியுள்ளனர்.

elephant-attack-forest-staff
author img

By

Published : May 11, 2019, 2:44 PM IST

கோடைக்காலத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யானைகள், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆனைகட்டியை அடுத்த கேரள எல்லையான கோட்டத்துரை கிராமத்திற்குள் நேற்று மூன்று யானைகள் நுழைந்தன. குட்டியோடு வந்த இரண்டு யானைகள் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புகுந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத் துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அங்கிருந்த ஆண் யானை வனத் துறையினரை துரத்தியது. இதனைக் கண்டு பயந்துபோன வனத் துறையினர் யானையிடமிருந்து தப்பித்து ஓடினர். இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோடைக்காலத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யானைகள், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆனைகட்டியை அடுத்த கேரள எல்லையான கோட்டத்துரை கிராமத்திற்குள் நேற்று மூன்று யானைகள் நுழைந்தன. குட்டியோடு வந்த இரண்டு யானைகள் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புகுந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத் துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அங்கிருந்த ஆண் யானை வனத் துறையினரை துரத்தியது. இதனைக் கண்டு பயந்துபோன வனத் துறையினர் யானையிடமிருந்து தப்பித்து ஓடினர். இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

சு.சீனிவாசன்.       கோவை



கோவை அருகே கேரள பகுதியில் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட சென்ற வனத்துறையினரை யானை தூரத்தி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப் பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யானைகள், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆனைகட்டி அடுத்த கேரள எல்லையான கோட்டத்துரை கிராமத்தில் நேற்று 3 யானைகள் நுழைந்தன.குட்டியோடு வந்த இரண்டு யானைகள் ஒரு தனியார்  தோட்டத்தில் புகுந்தன. இதுகுறித்து தகவலறிந்து சென்ற கேரள வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை ஆண் யானை துரத்திக் கொண்டு வந்த நிலையில், வனத்துறையினர் யானையிடம் இருந்து தப்பித்து ஓடி ஜீப்பில் சென்றனர். இதைதொடர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.

Video in ftp

TN_CBE_1_11_WILD ELEPHANT_ ATTACK _FOREST STAFF_9020856
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.