ETV Bharat / state

அரசைக் கவிழ்க்க சதி செய்த ஆட்டோ ஓட்டுநர்? - நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு - தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது

கோவை: கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார்.

தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது: போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு
author img

By

Published : Sep 21, 2019, 6:55 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். ஆட்டோ ஓட்டுநரான இவர் அங்குள்ள பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தபோது ரோந்து சென்ற காவல் துறையினர் பூபாலனைச் சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தமிழ்நாடு அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது: போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை கருமத்தம்பட்டி காவல் துறையினர் சூலூர் நீதிபதி வீட்டில் இரவு ஆஜர்படுத்தினர். முதல் தகவல் அறிக்கையில் பூபாலனை கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை விடுவித்தனர்.

இதையும் படிங்க: "பிற மொழி பேசும் நீதிபதிகளை தமிழ்நாடு நீதிமன்றங்களில் நியமிக்கக் கூடாது"

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். ஆட்டோ ஓட்டுநரான இவர் அங்குள்ள பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தபோது ரோந்து சென்ற காவல் துறையினர் பூபாலனைச் சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தமிழ்நாடு அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது: போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை கருமத்தம்பட்டி காவல் துறையினர் சூலூர் நீதிபதி வீட்டில் இரவு ஆஜர்படுத்தினர். முதல் தகவல் அறிக்கையில் பூபாலனை கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை விடுவித்தனர்.

இதையும் படிங்க: "பிற மொழி பேசும் நீதிபதிகளை தமிழ்நாடு நீதிமன்றங்களில் நியமிக்கக் கூடாது"

Intro:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட நபரை, போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து ஆட்டோ டிரைவரை போலீசார் விடுவித்தனர்..
Body:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபாலன்.ஆட்டோ டிரைவரான இவர் அங்குள்ள பாலத்தின் அடியில் நின்று கொண்டு இருந்த போது ரோந்து சென்ற காவல் துறையினர் பூபாலனை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்
தமிழக அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ டிரைவர் பூபாலனை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரை சூலூர் நீதிபதி வேடியப்பன் வீட்டில் போலீசார் இரவு ஆஜர்படுத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில் பூபாலனை கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் பூபாலனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்தார். இதனையடுத்து மீண்டும் ஆட்டோ டிரைவர் பூபாலனை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரது முகவரி உட்பட தகவல்களை வாங்கிக்கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.