ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்...!' - உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவை: அதிமுக நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

AIADMK to win local government election - Udumai Radhakrishnan
AIADMK to win local government election - Udumai Radhakrishnan
author img

By

Published : Dec 16, 2019, 10:54 PM IST

Updated : Dec 16, 2019, 11:00 PM IST


தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய அலுவலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை சார்பில் கிராம பகுதிகளில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசு விருதுகள் பெற்றுள்ளது. அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்

இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்


தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய அலுவலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை சார்பில் கிராம பகுதிகளில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசு விருதுகள் பெற்றுள்ளது. அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்

இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்

Intro:ministerBody:ministerConclusion:நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருப்பதால் மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற செய்வார்கள்- கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை.

பொள்ளாச்சி டிச-16

தமிழகத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி வடக்கு தெற்கு, ஆனைமலை ஒன்றிய அலுவலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகளவில் வந்திருந்தனர் இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர், இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார், பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ளாட்சி துறை சார்பில் கிராம பகுதிகளில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசு விருதுகளும் பெற்றுள்ளதாகவும், கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு நலத்திட்டங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி உள்ளதால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களை அதிக இடங்களில் வெற்றி பெறச்செய்து மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளிப்பார்கள் என்று தெரிவித்த அவர், வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பேட்டி -உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அமைச்சர்.
Last Updated : Dec 16, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.