ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையில் 3 வயது சிறுத்தை உயிரிழப்பு

கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.

author img

By

Published : Apr 17, 2020, 8:12 PM IST

3-year-old-leopard-dies
3-year-old-leopard-dies

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பெரியத்தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே சிறுத்தை ஒன்று உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சிறுத்தையின் உடல் தகனம் செய்யப்பட்ட போது

இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். அதன்பின் வனத்துறையினர் முன்னிலையில் சிறுத்தையின் உடலை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அதில், சிறுத்தைக்கு மூன்று வயது என்பதும், உணவுக் குழலில் ஏற்பட்ட காயத்தால் சிறுத்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பெரியத்தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே சிறுத்தை ஒன்று உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சிறுத்தையின் உடல் தகனம் செய்யப்பட்ட போது

இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். அதன்பின் வனத்துறையினர் முன்னிலையில் சிறுத்தையின் உடலை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அதில், சிறுத்தைக்கு மூன்று வயது என்பதும், உணவுக் குழலில் ஏற்பட்ட காயத்தால் சிறுத்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.