ETV Bharat / state

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

author img

By

Published : Jan 21, 2020, 1:33 PM IST

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

cm palanisamy
cm palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' நூலின் லட்சமாவது பிரதியை வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி...

Intro:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்புBody:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 21ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக, சேலம் வர உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,
இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் காவல் கண்காணிப்பு மண்டல
போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வரின் உயிருக்கு, மதவாத சக்திகள், தமிழ் இனவாதிகள், சமூக அச்சுறுத்தல்
கும்பல்களிடம் இருந்து ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

Conclusion:இதன்பேரில், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.