ETV Bharat / state

கண் இமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய பெண்... சிசிடிவியில் சிக்கிய பரிதாபம்! - Women theft at jewellery shop chennai police investigation

சென்னை: வண்ணாரப்பேட்டை அருகே கண் இமைக்கும் நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

theft
author img

By

Published : Jun 20, 2019, 7:47 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம். ஜூவல்லரி என்ற தங்க நகை கடையை நடத்திவருகிறார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை கடை

இந்நிலையில், நேற்று பிற்பகல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து வாங்க கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை உரிமையாளர் தருண் குமார், ஒருவரிடம் நகைகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் 150 கிராம் தங்க நகைகளை திருடியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் நகையை சுருட்டிக்கொண்டு இருவரும் இடத்தை காலி செய்துள்ளனர்.

கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி

பின்னர் இதனைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவம் நடந்த அன்று கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் இரண்டு பெண்களும் நகையை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம். ஜூவல்லரி என்ற தங்க நகை கடையை நடத்திவருகிறார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை கடை

இந்நிலையில், நேற்று பிற்பகல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து வாங்க கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை உரிமையாளர் தருண் குமார், ஒருவரிடம் நகைகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் 150 கிராம் தங்க நகைகளை திருடியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் நகையை சுருட்டிக்கொண்டு இருவரும் இடத்தை காலி செய்துள்ளனர்.

கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி

பின்னர் இதனைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவம் நடந்த அன்று கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் இரண்டு பெண்களும் நகையை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Intro:சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரபல தங்க நகை கடையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் வந்து 150 கிராம் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது
Body:சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரபல தங்க நகை கடையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் வந்து 150 கிராம் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் தருண் குமார்இவர் அப்பகுதியில் எஸ் எம் ஜூவல்லரி என்ற தங்க நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் நேற்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தங்க நகை வாங்க கடைக்கு வந்துள்ளனர் அப்பொழுது கடையின் உரிமையாளர் ஒரு பெண்ணிடம் நகையை காண்பித்து உள்ளார் மற்றொரு பெண் பிளாஸ்டிக் பாக்ஸில் இருந்த சுமார் 150 கிராம் தங்க ஜிமிக்கி கம்பளை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்று விட்டனர் இதனையடுத்து கடையின் உரிமையாளர் தருண் குமார் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்தார் புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி தங்க நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை தேடி வருகின்றனர் இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.Conclusion:சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரபல தங்க நகை கடையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் வந்து 150 கிராம் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.