சென்னை:போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதியத் தொகையாக , 497 கோடியே 32 லட்சம் ரூபாய் 2,454 போக்குவரத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்; மேலும் அனைத்துப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்! - Transport Minister Rajakannanpan
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை ஓபிஎஸ் கூறியதால் வழங்கியதாக தெரிவித்திருப்பது, அவரது கீழ்த்தரமான அரசியலைக் காட்டுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
![ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்! ஓ பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12011811-138-12011811-1622795062954.jpg?imwidth=3840)
ஓ பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்!
சென்னை:போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதியத் தொகையாக , 497 கோடியே 32 லட்சம் ரூபாய் 2,454 போக்குவரத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்; மேலும் அனைத்துப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
Last Updated : Jun 4, 2021, 4:42 PM IST