ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jul 24, 2020, 5:53 PM IST

Updated : Jul 24, 2020, 9:02 PM IST

corona cases in tamilnadu
corona cases in tamilnadu

17:50 July 24

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர், 6 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1299 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 749ஆகவும், சென்னையில் 92 ஆயிரத்து 206ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 320 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 43 ஆயிரத்து 297பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:  கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் உடுமலை!

17:50 July 24

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர், 6 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1299 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 749ஆகவும், சென்னையில் 92 ஆயிரத்து 206ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 320 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 43 ஆயிரத்து 297பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:  கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் உடுமலை!

Last Updated : Jul 24, 2020, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.