ETV Bharat / state

குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

author img

By

Published : Jan 13, 2020, 1:19 PM IST

சென்னை: குரூப் - 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்
டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்


குரூப் - 4 பணியிடத்தில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அந்த மையங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் இன்று விசாரணைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மையங்களில் தேர்வு எழுதிய 35க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விசாரணைக்காக வந்துள்ளனர்.

டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

அவர்களிடம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தேர்வு முறைகேடு குறித்து பல்வேறு தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி செயலர் தேர்வு மையங்களில் ஆய்வு


குரூப் - 4 பணியிடத்தில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அந்த மையங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் இன்று விசாரணைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மையங்களில் தேர்வு எழுதிய 35க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விசாரணைக்காக வந்துள்ளனர்.

டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

அவர்களிடம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தேர்வு முறைகேடு குறித்து பல்வேறு தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி செயலர் தேர்வு மையங்களில் ஆய்வு

Intro:குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம்
டிஎன்பிசி அதிகாரிகள் விசாரணை துவக்கம்


Body:சென்னை,
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.


குரூப்-4 பணியிடத்தில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அந்த மையங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதிய பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த தேர்வர்களுக்கு இன்று விசாரணைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த மையங்களில் தேர்வு எழுதிய 35க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விசாரணைக்காக வந்துள்ளனர்.

இடம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தேர்வு முறைகேடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.