ETV Bharat / state

உயர்கல்வி அலுவலரிடம் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் மனு!

author img

By

Published : Jun 14, 2019, 8:56 AM IST

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் உயர்கல்வி அலுவலரிடம் மனு அளித்தனார்.

கௌரவ விரிவுரையாளர் சங்கத்தினர்

யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் இன்று உயர் கல்வித் துறை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.

உயர்கல்வி அலுவலரிடம் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தினர் மனு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ், "தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் சுமார் 4,100 பேர் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருகின்றனார். இதில் சுமார் 2,100 பேர் யுஜிசி அடிப்படை தகுதியுடன் பணிபுரிகின்றனர்.

2010ஆம் அண்டு முதல் தற்போது வரை தரவேண்டிய நிலுவைத் தொகை 16 லட்சத்தை வழங்க வேண்டும், அடிப்படை ஊதியமாக 50,000 வழங்க வேண்டும், யுஜிசி தகுதியுடைய அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் இன சுழற்சியினை பின்பற்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்காக தனிவாரியம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் இன்று உயர் கல்வித் துறை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.

உயர்கல்வி அலுவலரிடம் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தினர் மனு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ், "தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் சுமார் 4,100 பேர் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருகின்றனார். இதில் சுமார் 2,100 பேர் யுஜிசி அடிப்படை தகுதியுடன் பணிபுரிகின்றனர்.

2010ஆம் அண்டு முதல் தற்போது வரை தரவேண்டிய நிலுவைத் தொகை 16 லட்சத்தை வழங்க வேண்டும், அடிப்படை ஊதியமாக 50,000 வழங்க வேண்டும், யுஜிசி தகுதியுடைய அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் இன சுழற்சியினை பின்பற்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்காக தனிவாரியம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

Intro:Body:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி அலுவலரிடம் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் மனு

யுஜிசி தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் இன்று தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின்மாநில தலைவர் தங்கராஜ் :

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லாரிகளில் சுமார் 4100 பேர் தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளகளாக பணியாற்றி வருகிறோம். சுமார் 2100 பேர் யுஜிசி அடிப்படை தகுதியுடன் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 2010 முதல் தற்போது வரை எங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகை 16 லட்சத்தை வழங்க வேண்டும், யுஜிசி தகுதியுடைய அனைத்து கௌரவ விரிவுரையாளகளாகளையும் இன சுழற்சியினை பின்பற்றி பணிவரன்முறை செய்யவேண்டும், அடிப்படை ஊதியமாக 50, 000 வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்காக தனிவாரியம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிகளைகளை வலியுறுத்தி உயர் கல்வித்துறை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளளோம் என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.