ETV Bharat / state

' இது சாத்தியமானால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் '  - அமைச்சர் பாண்டியராஜன்

author img

By

Published : Jan 8, 2020, 6:39 PM IST

சென்னை: இந்தியா - இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் போடப்படுமானால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே என சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister pandiarajan
minister pandiarajan

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்றும்; இதன் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியச் சட்டத்தில் இடமில்லாத பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்;

"ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதனடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக போட்ட ஒப்பந்தத்தின் படி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்

இதேபோன்று இந்தியா - இலங்கைக்கு இடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுமானால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே" என விளக்கமளித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்றும்; இதன் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியச் சட்டத்தில் இடமில்லாத பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்;

"ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதனடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக போட்ட ஒப்பந்தத்தின் படி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்

இதேபோன்று இந்தியா - இலங்கைக்கு இடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுமானால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே" என விளக்கமளித்தார்.

Intro:Body:இந்தியா இலங்கை இடையே ஒப்பந்தம் போடப்படுமேயனால் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என பேரவையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


சட்டப்பேரவையில் ஆளுனர் உரையின் மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்றும் இதன் தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினார் மேலும் இந்திய சட்டத்தில் இடமில்லாத பச்சத்தில் இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்,

ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும் அதன் அடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமேரிக்கா போன்ற நாடுகளில் இரட்டை குடியுரிமை தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படியில் 1 லட்சத்திற்கும் மேல் மக்கள் வாழ்வதாகவும், இதேபோன்று இந்தியா இலங்கைக்கு இடையே இரட்டை குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுமே ஆனால் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் பேரவையில் உறுதியளித்தார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.