ETV Bharat / state

3 அம்ச கோரிக்கைள்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்!

author img

By

Published : Nov 5, 2019, 11:53 PM IST

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamilnadu Electrical Workers protest

மூன்று அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. 1998ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும்.
  2. 2008ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும்.
  3. 2008ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களை கேங்மேன் பதவியில் தேர்வில்லாமல் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க துணை செயலாளர் நாகராஜ், ”மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 8000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்

இதன் பிறகும் அரசு கோரிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் உண்ணாவிரதமிருப்பேன்’ - காந்தியவாதி அறிவிப்பு

மூன்று அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. 1998ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும்.
  2. 2008ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும்.
  3. 2008ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களை கேங்மேன் பதவியில் தேர்வில்லாமல் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க துணை செயலாளர் நாகராஜ், ”மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 8000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்

இதன் பிறகும் அரசு கோரிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் உண்ணாவிரதமிருப்பேன்’ - காந்தியவாதி அறிவிப்பு

Intro:3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சஙகத்தினர் வேலை நிறுத்த போராட்டம்


Body:3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சங்கத்தினர் கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் படுத்த கோரி நவம்பர் 1 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1998ற்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும்

2008க்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 380 வழங்க வேண்டும்

2008க்கு பின் சேர்ந்தவர்களை கேங் மேன் பதவியில் தேர்வு இல்லாமல் முன்னுரிமை வழங்கிட வேண்டும்
என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன் பின் இது குறித்து பேசிய தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க துணை செயலாளர் நாகராஜ் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் 8000த்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டுள்ளோம் என்றும் இது குறித்து கடந்த மாதம் 26,27,28 தேதிகளில் சென்னையில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும் கூறினார். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றும் இதற்கு மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றறினர்.



Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.