ETV Bharat / state

தமிழ்நாட்டில் 5,000-ஐ நெருங்கும் உயிரிழப்பு

author img

By

Published : Aug 9, 2020, 6:25 PM IST

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 6, 020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 9) ஒரே நாளில் 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,927 ஆகும்.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 6, 020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 9) ஒரே நாளில் 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,927 ஆகும்.

இதையும் படிங்க:உலகளவில் 2 கோடியை நெருங்கும் கோவிட் -19 பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.