ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,622;இறப்பு - 65

author img

By

Published : Oct 3, 2020, 6:16 PM IST

Updated : Oct 3, 2020, 7:46 PM IST

Corona status today
கரோனா பாதிப்பு நிலவரம்

18:11 October 03

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்.03) புதிதாக 5 ஆயிரத்து 622 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஒரே நாளில் 65 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டிலுள்ள 189 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 614, பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய 8 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 622 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 76 லட்சத்து 13 ஆயிரத்து 999 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 596 நபர்கள், ஒரே நாளில் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 58 ஆயிரத்து 534ஆக உள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 65 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 718ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,364

செங்கல்பட்டு - 395

திருவள்ளூர் - 290

மதுரை- 85

காஞ்சிபுரம் - 150

விருதுநகர் - 35

தூத்துக்குடி - 75

திருவண்ணாமலை - 69

வேலூர் - 135

திருநெல்வேலி - 76

தேனி - 66

ராணிப்பேட்டை - 53

கன்னியாகுமரி - 93

கோயம்புத்தூர் - 486
 

திருச்சிராப்பள்ளி- 85

கள்ளக்குறிச்சி - 35

விழுப்புரம் - 73

சேலம் - 351

ராமநாதபுரம் - 16

கடலூர் - 145

திண்டுக்கல் - 38

தஞ்சாவூர் - 244

சிவகங்கை - 37

தென்காசி - 30

புதுக்கோட்டை - 65

திருவாரூர் - 143

திருப்பத்தூர் - 89

அரியலூர் - 38

கிருஷ்ணகிரி - 75

திருப்பூர் -167

தர்மபுரி - 76

நீலகிரி - 146

ஈரோடு - 144

நாகப்பட்டினம் - 46

நாமக்கல் - 150

கரூர் - 40

பெரம்பலூர் - 11
 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 6
மொத்தம் - 5, 622

இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா - குறையும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!

18:11 October 03

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்.03) புதிதாக 5 ஆயிரத்து 622 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஒரே நாளில் 65 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டிலுள்ள 189 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 614, பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய 8 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 622 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 76 லட்சத்து 13 ஆயிரத்து 999 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 596 நபர்கள், ஒரே நாளில் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 58 ஆயிரத்து 534ஆக உள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 65 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 718ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,364

செங்கல்பட்டு - 395

திருவள்ளூர் - 290

மதுரை- 85

காஞ்சிபுரம் - 150

விருதுநகர் - 35

தூத்துக்குடி - 75

திருவண்ணாமலை - 69

வேலூர் - 135

திருநெல்வேலி - 76

தேனி - 66

ராணிப்பேட்டை - 53

கன்னியாகுமரி - 93

கோயம்புத்தூர் - 486
 

திருச்சிராப்பள்ளி- 85

கள்ளக்குறிச்சி - 35

விழுப்புரம் - 73

சேலம் - 351

ராமநாதபுரம் - 16

கடலூர் - 145

திண்டுக்கல் - 38

தஞ்சாவூர் - 244

சிவகங்கை - 37

தென்காசி - 30

புதுக்கோட்டை - 65

திருவாரூர் - 143

திருப்பத்தூர் - 89

அரியலூர் - 38

கிருஷ்ணகிரி - 75

திருப்பூர் -167

தர்மபுரி - 76

நீலகிரி - 146

ஈரோடு - 144

நாகப்பட்டினம் - 46

நாமக்கல் - 150

கரூர் - 40

பெரம்பலூர் - 11
 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 6
மொத்தம் - 5, 622

இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா - குறையும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!

Last Updated : Oct 3, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.