ETV Bharat / state

கரோனா: புதிதாக குணமடைந்து வீடு திரும்பிய 25 ஆயிரத்து 368 பேர் - chennai latest news

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்தை தாண்டியது கரோனா
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்தை தாண்டியது கரோனா
author img

By

Published : May 20, 2021, 7:15 PM IST

Updated : May 20, 2021, 8:45 PM IST

19:11 May 20

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 ஆயிரத்து 368 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.20) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 638 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 35 ஆயிரத்து 570 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 நபர்களுக்கும் என 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 53 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 17 லட்சத்து 34ஆயிரத்து 804 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போது மருத்துவமனையில், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்து 25 ஆயிரத்து 368 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52ஆயிரத்து 283 என உயர்ந்துள்ளது. 

மருத்துவமனையில்  சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 185 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 212 நோயாளிகளும் என 397 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 என உயர்ந்துள்ளது. மேலும் எந்தவித நோய்களும் இல்லாமல் 97 பேர் இறந்தனர். 

சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 73 என குறைந்துள்ளது. 

ஆனால், பிற மாவட்டங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டம்  வாரியாக மொத்த பாதிப்பு விவரம்: 

சென்னை - 4,62,448 

செங்கல்பட்டு - 1,22,369 

கோயம்புத்தூர் - 1,28,493 

திருவள்ளூர் - 88,095 

சேலம் - 54,567 

காஞ்சிபுரம் - 54,373 

மதுரை - 51,881 

கடலூர் - 41,148 

திருச்சிராப்பள்ளி - 42,651 

திருப்பூர் - 42,192 

தூத்துக்குடி - 39,658 

திருநெல்வேலி - 38,049 

வேலூர் - 37,216 

தஞ்சாவூர் - 37,231 

ஈரோடு - 38,614 

கன்னியாகுமரி - 36,711 

திருவண்ணாமலை - 32,964 

தேனி - 30,003 

ராணிப்பேட்டை - 28,949 

விருதுநகர் - 28,286 

விழுப்புரம் - 27,788 

கிருஷ்ணகிரி - 25,714 

நாமக்கல் - 23,581 

திண்டுக்கல் - 22,353 

திருவாரூர் - 22,703 

நாகப்பட்டினம் - 21,817 

புதுக்கோட்டை - 18,729 

கள்ளக்குறிச்சி - 17,264 

தென்காசி - 18,011 

திருப்பத்தூர்  - 17,328 

நீலகிரி - 14,072 

தர்மபுரி - 14,727 

ராமநாதபுரம் - 13,416 

கரூர் - 12,879 

சிவகங்கை - 12,074 

அரியலூர் - 8,476 

பெரம்பலூர் - 5,467 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

19:11 May 20

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 ஆயிரத்து 368 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.20) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 638 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 35 ஆயிரத்து 570 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 நபர்களுக்கும் என 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 53 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 17 லட்சத்து 34ஆயிரத்து 804 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போது மருத்துவமனையில், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்து 25 ஆயிரத்து 368 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52ஆயிரத்து 283 என உயர்ந்துள்ளது. 

மருத்துவமனையில்  சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 185 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 212 நோயாளிகளும் என 397 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 என உயர்ந்துள்ளது. மேலும் எந்தவித நோய்களும் இல்லாமல் 97 பேர் இறந்தனர். 

சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 73 என குறைந்துள்ளது. 

ஆனால், பிற மாவட்டங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டம்  வாரியாக மொத்த பாதிப்பு விவரம்: 

சென்னை - 4,62,448 

செங்கல்பட்டு - 1,22,369 

கோயம்புத்தூர் - 1,28,493 

திருவள்ளூர் - 88,095 

சேலம் - 54,567 

காஞ்சிபுரம் - 54,373 

மதுரை - 51,881 

கடலூர் - 41,148 

திருச்சிராப்பள்ளி - 42,651 

திருப்பூர் - 42,192 

தூத்துக்குடி - 39,658 

திருநெல்வேலி - 38,049 

வேலூர் - 37,216 

தஞ்சாவூர் - 37,231 

ஈரோடு - 38,614 

கன்னியாகுமரி - 36,711 

திருவண்ணாமலை - 32,964 

தேனி - 30,003 

ராணிப்பேட்டை - 28,949 

விருதுநகர் - 28,286 

விழுப்புரம் - 27,788 

கிருஷ்ணகிரி - 25,714 

நாமக்கல் - 23,581 

திண்டுக்கல் - 22,353 

திருவாரூர் - 22,703 

நாகப்பட்டினம் - 21,817 

புதுக்கோட்டை - 18,729 

கள்ளக்குறிச்சி - 17,264 

தென்காசி - 18,011 

திருப்பத்தூர்  - 17,328 

நீலகிரி - 14,072 

தர்மபுரி - 14,727 

ராமநாதபுரம் - 13,416 

கரூர் - 12,879 

சிவகங்கை - 12,074 

அரியலூர் - 8,476 

பெரம்பலூர் - 5,467 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : May 20, 2021, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.