ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயம்

author img

By

Published : Jan 21, 2020, 12:37 PM IST

Updated : Jan 21, 2020, 1:26 PM IST

சென்னை: பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயமான சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Students lost
Students lost

சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயம்

அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நான்கு மாணவிகள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ரயில் மூலம் சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு

சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயம்

அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நான்கு மாணவிகள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ரயில் மூலம் சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு

Intro:Body:பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 10ஆம் வகுப்பு பயிலும் 4மாணவிகள் மாயம்.

சென்னை ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகளான மதுமிதா(14),இலக்கியா(14),காயத்திரி( 15),காவியா(14).இவர்கள் 4 பேரும் வழக்கம் போல் நேற்று காலை 9:30 மணியளவில் பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

ஆனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு இரவு வரை திரும்பவில்லை என்று அருகில் உள்ள இடத்தில் தேடியும் கிடைக்காததால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் பேருந்து நிலையம்,ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் 4 மாணவிகள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.இதனை தொடர்ந்து இவர்கள் ரயில் மூலம் சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated : Jan 21, 2020, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.