ETV Bharat / state

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு!

author img

By

Published : Jun 2, 2019, 11:30 AM IST

Updated : Jun 2, 2019, 11:48 AM IST

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

school

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டின் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கபப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சில நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறக்க சில நாட்கள் தள்ளிப்போகும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டின் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கபப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சில நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறக்க சில நாட்கள் தள்ளிப்போகும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 2, 2019, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.