ETV Bharat / state

‘ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ - சரத்குமார் தடாலடி - panjayath elelction nominaton to sarathkumar

சென்னை: ரஜினி தமிழ்நாட்டில் எதற்கு வெற்றிடம் என தெளிவாகக் கூறாததால் அதற்கு பதிலளிக்க விருப்பமில்லை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

sarathkumar
author img

By

Published : Nov 10, 2019, 5:52 PM IST

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெற்றிடம் எங்கு இருக்கிறது? - சரத்குமார் கேள்வி

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எந்த தரப்பினரும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் அந்தத் தீர்ப்பினை மதித்து தேச ஒற்றுமையை பாதுகாக்கும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என ரஜினி எதைக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆளுமைக்கு வெற்றிடமா? தலைமைக்கு வெற்றிடமா என்பதைக் கூறவில்லை. அவர் எதைப் பற்றிக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியாததால் நான் பதில் அளிக்க முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் வாரிசு அரசியல்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுக பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களைப் படித்துப் பார்த்தேன். அந்த தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக மீது அவர்களுக்கு உள்ள அவநம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. மக்களுக்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை என்பதுதான் என் கருத்து’ என்றார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெற்றிடம் எங்கு இருக்கிறது? - சரத்குமார் கேள்வி

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எந்த தரப்பினரும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் அந்தத் தீர்ப்பினை மதித்து தேச ஒற்றுமையை பாதுகாக்கும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என ரஜினி எதைக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆளுமைக்கு வெற்றிடமா? தலைமைக்கு வெற்றிடமா என்பதைக் கூறவில்லை. அவர் எதைப் பற்றிக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியாததால் நான் பதில் அளிக்க முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் வாரிசு அரசியல்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுக பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களைப் படித்துப் பார்த்தேன். அந்த தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக மீது அவர்களுக்கு உள்ள அவநம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. மக்களுக்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை என்பதுதான் என் கருத்து’ என்றார்.

Intro:ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை
நடிகர் சரத்குமார் பேட்டி


Body:ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை
நடிகர் சரத்குமார் பேட்டி
சென்னை,
ரஜினி தமிழகத்தில் எதற்கு வெற்றிடம் என தெளிவாக கூறாததால் அதற்குத்தான் பதில் சொல்ல தேவையில்லை என நடிகர் சரத் குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும்,நடிகருமான சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டது.
மேலும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் அதில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் அதிமுக கூட்டணியுடன் பாராளுமன்ற தேர்தலின்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசினோம். உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அளிக்க உள்ள இடங்கள் குறித்து அவர்களுடன் கலந்து பேசி உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எந்த தரப்பினரும் வெற்றியாகவோ,தோல்வியாகவோ கருதாமல் அந்தத் தீர்ப்பினை மதித்து தேச ஒற்றுமையை பாதுகாக்கும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென கூறியுள்ளோம்.

தமிழகத்தில் ரஜினி வெற்றிடம் என எதைக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் ஆளுமைக்கு வெற்றிடமாக தலைமைக்கு வெற்றிடமான கூறியிருந்தால் அதுபற்றி கூற முடியும். ஏற்கனவே தமிழகத்தில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுமை என்று சொன்னால் அதற்குரிய விளக்கத்தை அவர் கூறினால் ,அதற்கு என்னால் பதில் சொல்ல முடியும். அவர் எதைப் பற்றிக் கூறுகிறார் என்பது எனக்கு தெரியாததால் நான் பதில் அளிக்க முடியாது.


திமுக கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் வாரிசு அரசியல் தான் நடைபெறும் என ஏற்கனவே அவர் கூறியுள்ளார். எனவே அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. திமுக பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களை படித்துப் பார்த்தேன். அந்த தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக மீது அவர்களுக்கு உள்ள அவநம்பிக்கை காட்டுவதாக உள்ளது. மக்களுக்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை என்பதுதான் எனது கருத்து.


திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்பது குறித்து அரசு எந்தவித விளக்கமும் கொடுத்தால் நிச்சயமாக பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் வைகோ ஏற்கனவே முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என கூறியுள்ளார். இதுகுறித்து வைகோவிடம் தான் கேட்கவேண்டும். அரசு ஆலோசனை செய்து உரிய நேரத்தில் முரசொலி நிலம் குறித்து அறிவிக்கும் என தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.