ETV Bharat / state

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைப்பு!

சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைப்பு.

author img

By

Published : Sep 3, 2019, 8:33 PM IST

Updated : Sep 3, 2019, 9:10 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு.

இந்நிலையில், தற்போது உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு.

இந்நிலையில், தற்போது உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Intro:Body:

: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து * நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது * 2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து (1/2)





தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் (2/2)


Conclusion:
Last Updated : Sep 3, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.