ETV Bharat / state

சென்னையில் இன்று மின்தடை பகுதிகள்!

author img

By

Published : Aug 5, 2020, 10:21 AM IST

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 5) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று மின்தடை பகுதிகள்
சென்னையில் இன்று மின்தடை பகுதிகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஈஞ்சம்பாக்கம் இந்திரா நகர் பகுதி:

கடற்கரை டவுன் (1 முதல 11 அவென்யூ), பனையூர் குப்பம், காயிதேமில்லத் தெரு, ஆதித்தியராம் நகர், பனையூர் ஈ.சி.ஆர்.சாலை மெயின் ரோடு, ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட்.

பாலவாக்கம் பகுதி:

விஜிபி லேஅவுட் முழுவதும், பாலவாக்கம் குப்பம், ஜீவரத்தினம் நகர் முதல் மூன்று தெருக்கள், சங்கரபுரம் 1, 2 சீ செல் அவென்யூ, சயிந்தியா அவென்யூ, செரி அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, அண்ணாசாலை மெயின் ரோடு, அம்பேத்கார் தெரு, பூங்கா தெரு, ஜெய்சங்கர் நகர் முழுவதும், கோ.சி மணி சாலை, ஈசிஆர் ரோடு பகுதி (பாலவாக்கம்) ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்டும்.

மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின் விநியோகம் கொடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை'

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஈஞ்சம்பாக்கம் இந்திரா நகர் பகுதி:

கடற்கரை டவுன் (1 முதல 11 அவென்யூ), பனையூர் குப்பம், காயிதேமில்லத் தெரு, ஆதித்தியராம் நகர், பனையூர் ஈ.சி.ஆர்.சாலை மெயின் ரோடு, ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட்.

பாலவாக்கம் பகுதி:

விஜிபி லேஅவுட் முழுவதும், பாலவாக்கம் குப்பம், ஜீவரத்தினம் நகர் முதல் மூன்று தெருக்கள், சங்கரபுரம் 1, 2 சீ செல் அவென்யூ, சயிந்தியா அவென்யூ, செரி அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, அண்ணாசாலை மெயின் ரோடு, அம்பேத்கார் தெரு, பூங்கா தெரு, ஜெய்சங்கர் நகர் முழுவதும், கோ.சி மணி சாலை, ஈசிஆர் ரோடு பகுதி (பாலவாக்கம்) ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்டும்.

மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின் விநியோகம் கொடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.