ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணம் ஏற்படுத்திய தொண்டு நிறுவனம்! - ngo arranged a trip for Disabled students on International Day of Disabled Persons

சென்னை: உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு 30 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமானப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்த தனியார் தொண்டு நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமானபயணத்தை ஏற்படுத்திக்கொடுத்த தொண்டு நிறவனம்  சேலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விமான பயணம்  உலக மாற்றுத்திறனாளிகள் நாள்  International Day of Disabled Persons  ngo arranged a trip for Disabled students on International Day of Disabled Persons  guindy International Day of Disabled Persons function
ஏழை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனம்
author img

By

Published : Dec 3, 2019, 7:29 PM IST

சேலம் மாவட்ட.த்தில் ஆறு வயது முதல் 16 வயது வரை உள்ள காது கேளாத மற்றும் பார்வையற்ற அரசு பள்ளி மாணவர்கள் 30 பேர் இன்று சேலத்தில் இருந்து சென்னை வரை விமானப் பயனம் மேற்கொண்டனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட இம்மாணவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனர் அரவிந்த் சிங்பூ மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.

ஏழை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனம்

பின்னர், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு மாநகரப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானப் பயணம் குறித்து பேசிய மாணவர்கள், சர்வேதச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யம் தரக்கூடியதாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதென்பது அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அத்தகைய மகிழ்ச்சியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கும் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது!

சேலம் மாவட்ட.த்தில் ஆறு வயது முதல் 16 வயது வரை உள்ள காது கேளாத மற்றும் பார்வையற்ற அரசு பள்ளி மாணவர்கள் 30 பேர் இன்று சேலத்தில் இருந்து சென்னை வரை விமானப் பயனம் மேற்கொண்டனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட இம்மாணவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனர் அரவிந்த் சிங்பூ மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.

ஏழை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனம்

பின்னர், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு மாநகரப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானப் பயணம் குறித்து பேசிய மாணவர்கள், சர்வேதச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யம் தரக்கூடியதாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதென்பது அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அத்தகைய மகிழ்ச்சியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கும் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது!

Intro:மாற்றுத் திறனாளிகள் தினத்தை யொட்டி சேலம் மாவட்டத்திலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை இலவசமாக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்Body:உலக மாற்று திறனாளிகள் தினமான இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள காதுகேளார் மற்றும் பார்வையற்றோர் அரசு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து 6 வயது முதல் 16 வயது வரை உள்ள 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் ஆகியோர் இனைந்து சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

குழந்தைகளுக்கு விமான பயணங்கள் என்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அதுவும் ஏழை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தற்ப்போது சேலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கனவு நனவாகியிருக்கிறது.

சென்னை வந்தடைந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை தமிழக மாற்றுத்திறனாளிகளின் இணை இயக்குனர் அரவிந்த் சிங்பூ மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.

பின்னர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பங்கேற்க மாநகரப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்

விமானத்தில் முதல்முறையாக இந்த பயணம் செய்வது ஆச்சரியம் உடையதாகவும் மிகவும் மகிழ்ச்சியான பயணமாக அமைந்தது சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் விமானத்தில் வந்தது சந்தோஷமாக இருக்கிறது என்று மாணவ மாணவிகள் தெரிவித்தனர்

பேட்டி
1.இலக்கிய தரணி மாணவி
2. வினோத்குமார் மாணவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.