மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துச் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "திமுக தலைவர் ஸ்டாலினுடன் உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒருசில தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம்.
இப்பொழுது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இங்கு வரலாம். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்பது மிக அநீதியானது. இதனால்தான் அந்த மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீச வேண்டும் என்று மக்களவையில் பேசினேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பாலியல் குற்ற வழக்குகளில் ஆந்திராவை பின்பற்றவேண்டும் - ராமதாஸ்