ETV Bharat / state

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி சென்னை வருகை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

உம்மன்சாண்டி
Oommen Chandy
author img

By

Published : Feb 25, 2021, 6:49 AM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பேச்சுவார்த்தை குழுவினர் டெல்லியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுடன் ஆலோசித்த பின்னர், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்

இதையும் படிங்க: சசிகலாவின் நடவடிக்கையால் இரட்டை இலை சின்னத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பேச்சுவார்த்தை குழுவினர் டெல்லியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுடன் ஆலோசித்த பின்னர், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்

இதையும் படிங்க: சசிகலாவின் நடவடிக்கையால் இரட்டை இலை சின்னத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.