ETV Bharat / state

உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் புகைப்படம் வெளியீடு..!

author img

By

Published : Jan 10, 2020, 8:03 AM IST

கன்னியாகுமரி: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சென்னை இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவானவர்கள் என சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

kanniyakumari Sub Inspector Murder Case Sub Inspector Murder Case Wilson Sub Inspector Murder Case kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் கொலை வழக்கு உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்
kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வில்சன் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று அவரை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக், அப்துல் சமீம் என்ற இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது.

kanniyakumari Sub Inspector Murder Case Sub Inspector Murder Case Wilson Sub Inspector Murder Case kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் கொலை வழக்கு உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்
கொலை வழக்கில் தொடர்புவுடையவர்கள்

இதில், அப்துல் சமீம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின், அப்துல் சமீம் தலைமறைவானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வில்சன் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று அவரை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக், அப்துல் சமீம் என்ற இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது.

kanniyakumari Sub Inspector Murder Case Sub Inspector Murder Case Wilson Sub Inspector Murder Case kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் கொலை வழக்கு உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்
கொலை வழக்கில் தொடர்புவுடையவர்கள்

இதில், அப்துல் சமீம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின், அப்துல் சமீம் தலைமறைவானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் கைது!

Intro:Body:*கன்னியாகுமரியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சென்னை இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் வழக்கில் தலைமறைவான அவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது*



*காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் என்ற இரண்டு நபர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது*


*இதில் அப்துல் சமீம் கடந்த 2014 சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவான தாக சென்னை காவல்துறை தகவல்*Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.