ETV Bharat / state

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரவேண்டாம்! - தமிழ்நாடு அரசு

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஜூன்.6 வரை பணிக்கு வருவதிலிருந்து முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை
அரசாணை
author img

By

Published : Jun 2, 2021, 8:46 AM IST

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாணை
அரசாணை

இந்நிலையில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை வரும் ஜூன்.6ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாணை
அரசாணை

இந்நிலையில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை வரும் ஜூன்.6ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.