1.தமிழ்நாட்டில் மேலும் 2,112 பேருக்கு தொற்று உறுதி!
2. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் இடம் பிடிப்பாரா நிதிஷ்குமார் !
3. 'ஆசியான் நாடுகளுக்கு தான் முதல் முக்கியத்துவம் ' - பிரதமர் மோடி
ஆசியான் நாடுகளுக்கே இந்தியா முதலாவதாக முக்கியத்துவம் கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. கேரளாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
5. தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் : ஜிப்மருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
6. குடிநீர் பாதுகாப்புக்கு நிலத்தடி நீர் சேகரிப்பு முக்கியம் - மத்திய அமைச்சர்
7. மும்பை விமான நிலையத்தில் குருணால் பாண்டியா கைது!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
8. விசாரணைக்கு ஆஜராக அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன்
9. களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு 'பீஸ்ட்'
10.கரோனா தடுப்புமருந்து குறித்த நல்ல செய்தி வந்தும் சரியும் ஆசிய பங்குச்சந்தை: காரணம் என்ன?