ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் வெள்ளம் கண்காணிப்பு பணிகள், சென்னை மெட்ரோ திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், ரிப்பன் மாளிகையில் சீர்மிகு நகரம் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா இன்று(பிப்.13) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பணிக்குத் திரும்பிய நிறைமாத கர்ப்பிணி