ETV Bharat / state

வேலூர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது மகிழ்ச்சி! - முத்தரசன்

சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 9, 2019, 6:58 PM IST

Updated : Aug 9, 2019, 7:39 PM IST

CPI Mutharasan

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதற்கு கூட்டணி கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி
  • வேலூர் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதே திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவித்தபோது தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், வேலூர் தொகுதி மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பேராதரவைப் பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதற்கு கூட்டணி கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி
  • வேலூர் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதே திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவித்தபோது தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், வேலூர் தொகுதி மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பேராதரவைப் பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Intro:Body:வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஈ.டிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அதில், ” வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் போதே தி.மு.க வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கும் அவர்களோடு சேர்ந்த தொழமை கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கும் வேண்டும் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே மீண்டும் தேர்தல் அறிவித்த போது தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, முற்றுகையிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவ்தை போல் மக்களை தி.மு.க வும் அதன் தொழமை கட்சிகளும் ஏமாற்றிவிட்டார்கள் என்று கொச்சைப்படுத்தினார்கள். அதற்கெல்லாம தண்டனை கொடுக்ககூடிய முறையில் வேலூர் தொகுதி மக்கள் வாக்களித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பேராதவரை பெற்ற தி.மு.க வேட்பாளர் கதிர் ஆன்ந்தை வெற்றி பெறச் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இரவு பகலாக பணியாற்றிய செயல் வீரர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அமைச்சர் மணிகண்டன் எதற்காக பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்று பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் முதல்வருக்கு இருக்க வேண்டும். அத அவர் செய்யவில்லை. சில முறைகேடுகளை நான் குறிப்பிட்டேன் குறிப்பாக ராதாகிருஷ்ணன் தனியாக ஒரு நிறுவனம் நிறுவி இரண்டு லட்சம் இணைப்புகளை வழங்கி வருகிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதை அரசோடு இணைக்க வேண்டும் என்று சொன்னதாக கூறினார். அப்படி அவ்ர் தொடர்ந்து தெரிவித்து வந்த போது எதோ ஒரு சூழலில் அவர் ஒத்துவரமாட்டார் என்ற நிலையை கருதி அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அரசு ஒரு ஊழல் நிறைந்த அரசு என்பது மணிகண்டனை நீக்கியதிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். Conclusion:
Last Updated : Aug 9, 2019, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.