ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,467 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Oct 4, 2021, 8:17 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 1,431 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதியதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 229 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் 1,431 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரத்து 871 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 26 லட்சத்து 69 ஆயிரத்து 962 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,50,582
  • கோயம்புத்தூர் - 2,43,143
  • செங்கல்பட்டு - 1,69,188
  • திருவள்ளூர் - 1,18,025
  • ஈரோடு - 10,22,67
  • சேலம் - 98,343
  • திருப்பூர் - 93,347
  • திருச்சிராப்பள்ளி - 76,267
  • மதுரை - 74,716
  • காஞ்சிபுரம் - 74,089
  • தஞ்சாவூர் - 73,815
  • கடலூர் - 63,530
  • கன்னியாகுமரி - 61,871
  • தூத்துக்குடி - 55,920
  • திருவண்ணாமலை - 54,447
  • நாமக்கல் - 50,827
  • வேலூர் - 49,456
  • திருநெல்வேலி - 48,976
  • விருதுநகர் - 46,102
  • விழுப்புரம் - 45,519
  • தேனி - 43,450
  • ராணிப்பேட்டை - 43,117
  • கிருஷ்ணகிரி - 42,988
  • திருவாரூர் - 40,535
  • திண்டுக்கல் - 32,849
  • நீலகிரி - 32,881
  • கள்ளக்குறிச்சி - 31,021
  • புதுக்கோட்டை - 29,824
  • திருப்பத்தூர் - 29,069
  • தென்காசி - 27,290
  • தர்மபுரி - 27,820
  • கரூர் - 23,667
  • மயிலாடுதுறை - 22943
  • ராமநாதபுரம் - 20,381
  • நாகப்பட்டினம் - 20,573
  • சிவகங்கை - 19,901
  • அரியலூர் - 16,716
  • பெரம்பலூர் - 11,970
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,026
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதியதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 229 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் 1,431 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரத்து 871 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 26 லட்சத்து 69 ஆயிரத்து 962 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,50,582
  • கோயம்புத்தூர் - 2,43,143
  • செங்கல்பட்டு - 1,69,188
  • திருவள்ளூர் - 1,18,025
  • ஈரோடு - 10,22,67
  • சேலம் - 98,343
  • திருப்பூர் - 93,347
  • திருச்சிராப்பள்ளி - 76,267
  • மதுரை - 74,716
  • காஞ்சிபுரம் - 74,089
  • தஞ்சாவூர் - 73,815
  • கடலூர் - 63,530
  • கன்னியாகுமரி - 61,871
  • தூத்துக்குடி - 55,920
  • திருவண்ணாமலை - 54,447
  • நாமக்கல் - 50,827
  • வேலூர் - 49,456
  • திருநெல்வேலி - 48,976
  • விருதுநகர் - 46,102
  • விழுப்புரம் - 45,519
  • தேனி - 43,450
  • ராணிப்பேட்டை - 43,117
  • கிருஷ்ணகிரி - 42,988
  • திருவாரூர் - 40,535
  • திண்டுக்கல் - 32,849
  • நீலகிரி - 32,881
  • கள்ளக்குறிச்சி - 31,021
  • புதுக்கோட்டை - 29,824
  • திருப்பத்தூர் - 29,069
  • தென்காசி - 27,290
  • தர்மபுரி - 27,820
  • கரூர் - 23,667
  • மயிலாடுதுறை - 22943
  • ராமநாதபுரம் - 20,381
  • நாகப்பட்டினம் - 20,573
  • சிவகங்கை - 19,901
  • அரியலூர் - 16,716
  • பெரம்பலூர் - 11,970
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,026
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.